Apr 21, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம்  திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல
உலகச் செய்திகள்

இந்தோனேசிய அதிபர் முன்கூட்டியே தாயகம் திரும்பியதற்கு ஆர்.டி.எம். அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

கோலாலம்பூரில் நடைபெற்ற 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட இந்தோனேசிய அதிபர் Prabowo Subianto, மாநாடு நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே தாயகம் திரும்பியதற்கு மலேசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான RTM செய்தி அறிவிப்பாளர் செய்த தவறு காரணம் அல்ல என்று இந்தோனேசியத் தூதர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தோனேசியாவின் உள்ளூர் விவகாரங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல்கள், அடர்த்தியாக இருப்பதால் அதிபர் Prabowo Subianto, அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் என்று மலேசியாவிற்கான இந்தோனேசியத் தூதர் Yvonne Mewengkang தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ஆசியான் உச்சநிலை மாநாட்டு குறித்து நேரடி ஒளிபரப்பு செய்த ஆர்.டி.எம்.மின் செய்தி அறிவிப்பாளர், இந்தோனேசியாவின் நடப்பு அதிபர் Prabowo Subianto –வின் பெயரை உச்சரிப்பதற்குப் பதிலாக முந்தைய அதிபர் Joko Widodo பெயரைக் கூறியது பெரும் சர்ச்சையானது. இதற்கு ஆர்.டி.எம். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டது.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!