Apr 21, 2026
Thisaigal NewsYouTube
அமைதி ஒப்பந்தத்தைப் பின்பற்ற தாய்லாந்து – கம்போடியா தலைவர்கள் ஒப்புதல் – அன்வார் தகவல்
உலகச் செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தைப் பின்பற்ற தாய்லாந்து – கம்போடியா தலைவர்கள் ஒப்புதல் – அன்வார் தகவல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

தாய்லாந்து - கம்போடியா எல்லையில், மீண்டும் உருவாகியுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டுத் தலைவர்களிடமும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையில், கம்போடிய பிரதமர் Hun Manet -னும், தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul-லும், கடந்த மாதம் ஆசியானில் செய்து கொள்ளப்பட்ட கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தைப் பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைகளிலும், அங்கு நட்பு மலர செய்வதிலும், மலேசியா எப்போதும் துணை நிற்கும் என்று தாம் இரு நாட்டுத் தலைவர்களிடம் தெரிவித்ததாக அன்வார் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலைநாட்ட, மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் மலேசியா, தொடர்ந்து அதன் பங்களிப்பை ஆற்றும் என்று அன்வார் அவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!