Jun 13, 2026
Thisaigal NewsYouTube
அமைதி ஒப்பந்தத்தைப் பின்பற்ற தாய்லாந்து – கம்போடியா தலைவர்கள் ஒப்புதல் – அன்வார் தகவல்
உலகச் செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தைப் பின்பற்ற தாய்லாந்து – கம்போடியா தலைவர்கள் ஒப்புதல் – அன்வார் தகவல்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

தாய்லாந்து - கம்போடியா எல்லையில், மீண்டும் உருவாகியுள்ள போர் பதற்றத்தைத் தணிக்க, இரு நாட்டுத் தலைவர்களிடமும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையில், கம்போடிய பிரதமர் Hun Manet -னும், தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul-லும், கடந்த மாதம் ஆசியானில் செய்து கொள்ளப்பட்ட கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தத்தைப் பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்.

இரு நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த நடவடிக்கைகளிலும், அங்கு நட்பு மலர செய்வதிலும், மலேசியா எப்போதும் துணை நிற்கும் என்று தாம் இரு நாட்டுத் தலைவர்களிடம் தெரிவித்ததாக அன்வார் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், இரு நாடுகளுக்கு இடையில் அமைதியை நிலைநாட்ட, மத்தியஸ்தராகச் செயல்பட்டு வரும் மலேசியா, தொடர்ந்து அதன் பங்களிப்பை ஆற்றும் என்று அன்வார் அவர்களிடம் தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி