ஜப்பானின் கியூஷு பிராந்தியத்தில் உள்ள மியாசாகி கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி மாலை 4:42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம், ஜப்பானின் மியாசாகி அருகே பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.