Jun 13, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூருக்கு பிரதமர் அன்வார் அலுவல் பயணம்
உலகச் செய்திகள்

சிங்கப்பூருக்கு பிரதமர் அன்வார் அலுவல் பயணம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.03-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை டிசம்பர் 4 ஆம் தேதி சிங்கப்பூருக்கு அலுவல் பயணம் மேற்கொள்கிறார். சிங்கப்பூரில் நடைபெறும் மலேசியா – சிங்கப்பூர் தலைவர்களுக்கான 12 ஆவது ஓய்வுத்தள சந்திப்பு நிகழ்வில் பிரதமர் அன்வார் கலந்து கொள்ளவிருக்கிறார்.

இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இந்த வருடாந்திரச் சந்திப்பு, நீண்ட கால விவகாரங்களைச் சமாளிப்பதற்கும் ஒத்துழைப்பு தேவைப்படும் புதிய துறைகளில் பணியாற்றுவதற்கும் ஒரு முக்கியத் தளமாகும். மேலும் இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் பேசுவார்கள்.

இரு நாட்டுத் தலைவர்களின் இந்தச் சந்திப்பு சிங்கப்பூர் தி ரிட்ஸ்-கார்ல்டன் மில்லினியா ஹோட்டலில் நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பில் சிங்கப்பூர் பிரதமர் லாான்ஸ்ஸ் வோங், பிரதமர் அன்வாருக்கு மதிய விருந்தளிப்பார்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி