Apr 21, 2026
Thisaigal NewsYouTube
டெல்லியில் கார் வெடித்துச் சிதறியது: 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
உலகச் செய்திகள்

டெல்லியில் கார் வெடித்துச் சிதறியது: 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Share:

புதுடெல்லி, நவம்பர்.11-

இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே நேற்று திங்கட்கிழமை மாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை வழக்கம் போல், செங்கோட்டை அருகே சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில், சிக்னலில் நின்று கொண்டிருந்த Hyundai i20 இரக கார் ஒன்று வெடித்துச் சிதறியது.

இதில் அதன் அருகே நின்று கொண்டிருந்த சில கார்களும் தீப்பற்றியதோடு, கிட்டத்தட்ட 150 மீட்டருக்குத் தூக்கி வீசப்பட்டன.

இச்சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தளங்களில் உடனடியாக பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!