Aug 11, 2026
Thisaigal NewsYouTube
டெல்லியில் கார் வெடித்துச் சிதறியது: 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
உலகச் செய்திகள்

டெல்லியில் கார் வெடித்துச் சிதறியது: 13 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Share:

புதுடெல்லி, நவம்பர்.11-

இந்தியாவின் தலைநகரான டெல்லி செங்கோட்டை அருகே நேற்று திங்கட்கிழமை மாலை கார் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை வழக்கம் போல், செங்கோட்டை அருகே சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில், சிக்னலில் நின்று கொண்டிருந்த Hyundai i20 இரக கார் ஒன்று வெடித்துச் சிதறியது.

இதில் அதன் அருகே நின்று கொண்டிருந்த சில கார்களும் தீப்பற்றியதோடு, கிட்டத்தட்ட 150 மீட்டருக்குத் தூக்கி வீசப்பட்டன.

இச்சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து, டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ரயில், பேருந்து, விமான நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டுத் தளங்களில் உடனடியாக பாதுகாப்புச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related News

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது