Jun 13, 2026
Thisaigal NewsYouTube
கல்மேகி புயல்: வியட்னாமில் 5 பேர் பலி
உலகச் செய்திகள்

கல்மேகி புயல்: வியட்னாமில் 5 பேர் பலி

Share:

வியட்னாம், நவம்பர்.08-

பிலிப்பைன்சைச் சின்னாபின்னாமாக்கிய, 'கல்மேகி' புயல், அண்டை நாடான வியட்நாமையும் தாக்கியதில், ஐந்து பேர் பலியாகினர்.

தாய்லாந்து வளைகுடாவில் உருவான கல்மேகி புயல், தென்கிழக்கு ஆசியா முழுதும் பெரும் பாதிப்பையும், உயிர்ச் சேதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் பிலிப்பைன்சைத் தாக்கிய இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, அந்நாட்டில் 188க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 135 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதையடுத்து, புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அந்நாடு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி