Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பாலித் தீவுக்கு விமானச் சேவை வழக்கத்திற்குத் திரும்பியது
உலகச் செய்திகள்

பாலித் தீவுக்கு விமானச் சேவை வழக்கத்திற்குத் திரும்பியது

Share:

ஜகார்த்தா, ஜூன்.19-

இந்தோனேசியா, பாலித் தீவுக்கு விமானச் சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன. பாலி விமான நிலையமும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பிரதான தீவு சுற்றலாத் தளமான பாலியில் வீற்றிருக்கும் 1,703 மீட்டர் உயரமுள்ள லியுதோபி லகி லகி எரிமலை நேற்று குமுறத் தொடங்கியது.

இதனால் வான் போக்குவரத்துப் பாதையில் புகையும், சாம்பலும் சூழ்ந்த நிலையில் விமானங்கள் பறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும் இன்று வானம் தெளிவடைந்தைத் தொடர்ந்து அந்தத் தீவுக்கு விமானங்கள் பறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பாலி அனைத்துலக விமான நிலையத்தின் தொடர்புத்துறை தலைவர் கெடெ எகா சண்டி அஸ்மாடி தெரிவித்தார்.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு