Apr 21, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சி மாநாட்டில் நாடு கடந்த மோசடிகளை ஒடுக்குவது முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம்
உலகச் செய்திகள்

ஆசியான் உச்சி மாநாட்டில் நாடு கடந்த மோசடிகளை ஒடுக்குவது முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.24-

பிராந்தியம் முழுவதும் இணையத்தை அடிப்படையாகக் கொண்டு, சைபர் குற்றச்செயல் நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், நாடு கடந்த மோசடிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த அனைத்துலக ஒருங்கிணைப்புத் தளமாக கோலாலம்பூரில் தொடங்கவிருக்கும் 47வது ஆசியான் உச்ச நிலை மாநாடு விளங்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ஒத்துழைப்பின் மூலம் இத்தகைய சைபர் குற்றச்செயல் மோசடிகளைச் சமாளிக்க அவற்றின் திறன் ஆற்றல் மேம்பட்டுள்ளது. ஆனால், ஆசியான் நாடுகள் இன்னும் நிறையவற்றைச் செய்ய வேண்டியுள்ளது என்று சிங்கப்பூரின் எஸ். ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வியல் பள்ளியின் ஆய்வாளர் ஆஷா ஹெம்ரஜனி கூறுகிறார்.

இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் காண்பது, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைப்பது மற்றும் குற்றவாளியை நீதியின் முன் நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதில் சீரான மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் இருக்க வேண்டும்.

அது குறித்து மேலும் பேச்சுவார்த்தை நடத்தவதற்கும், விவாதிப்பதற்கும் சிறந்த களமாக 47 ஆவது ஆசியான் மாநாடு விளங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஆய்வாளர் ஆஷா ஹெம்ரஜனி தெரிவித்துள்ளார்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!