Jun 17, 2026
Thisaigal NewsYouTube
டெல்லியில் புழுதிப் புயல் - விமானப் பயணங்களில் பாதிப்பு
உலகச் செய்திகள்

டெல்லியில் புழுதிப் புயல் - விமானப் பயணங்களில் பாதிப்பு

Share:

டெல்லி, ஏப்ரல்.12-

வெள்ளிக்கிழமை மாலை இந்திய தலைநகரைத் தாக்கிய புழுதிப் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட நெரிசல் காரணமாக இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான விமானப் பயணங்கள் தாமதமாகின.

டெல்லி விமான நிலையத்தில் விமான நடவடிக்கைகள் சீராகி வருகின்றன. இருப்பினும், நேற்றிரவு வானிலை காரணமாக சில விமானங்கள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன என டெல்லி அனைத்துலக விமான நிலைய லிமிடெட் தெரிவித்துள்ளது.நேற்று நாடு முழுவதும் விமான நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்பட்டதாக அது கூறியது. விமானத் தாமதங்கள் மற்றும் ரத்து செய்யப்பட்டவை குறித்து விரக்தியடைந்த பயணிகள் புகார் அளித்தனர்.


350 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகி, பயணிகள் பகுதியில் குழப்பமான காட்சிகள் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லியில் தொடர்ந்து நிலவும் விமானப் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகியவற்றுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, நெட்வொர்க் முழுவதும் சில விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்று இண்டிகோ விமான நிறுவனம் இன்று பிற்பகல் X பதிவில் தெரிவித்தது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை