Jun 17, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு மலேசிய சுற்றுப் பயணிகளுக்குத் தீயிடப்பட்ட சம்பவம்: தாய்லாந்து போலீஸ் தீவிர விசாரணை
உலகச் செய்திகள்

இரண்டு மலேசிய சுற்றுப் பயணிகளுக்குத் தீயிடப்பட்ட சம்பவம்: தாய்லாந்து போலீஸ் தீவிர விசாரணை

Share:

பேங்காக், ஆகஸ்ட்.09-

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் ஒரு பேரங்காடி முன்புறம் நேற்று முன்தினம் இரவு மலேசிய சுற்றுப் பயணிகள் இருவர், அடையாளம் தெரியாத நபரால் தீயிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணை தேவை என்றும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் தாய்லாந்து அமலாக்கத் தரப்பினருடன் ஒத்துழைக்கத் தாங்கள் தயார் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை முடிவுறும் வரையில் இது குறித்து ஆருடம் கூற வேண்டாம் என்று பொதுமக்களை வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை