Jun 18, 2026
Thisaigal NewsYouTube
சென்னையில் பரபரப்பு; துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது
உலகச் செய்திகள்

சென்னையில் பரபரப்பு; துப்பாக்கி முனையில் பிரபல ரவுடி கைது

Share:

சென்னை

புழலில் பதுங்கியிருந்த A+ பட்டியலில் உள்ள ரவுடியான சேது (30) துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். இவர் மீது, 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

சேது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்ததும் மிகவும் இரசியமாக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் புழலில் பதுங்கியிருந்த சேது துப்பாக்கி முனையில் போலீசாரல் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சேதுவுடன் A பட்டியலில் இருக்கும் ரவுடியான பிரபு என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கடந்தாண்டு சோழவரம் அருகே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணனின் எதிர் தரப்பாக சேது செயல்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் ஒருவர் பின் ஒருவராக ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுவருகின்றனர்.

சென்னையில் ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

இவரின் கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை