Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இஸ்தான்புல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பு
உலகச் செய்திகள்

இஸ்தான்புல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்பு

Share:

இஸ்தான்புல், ஜனவரி.08-

துருக்கிக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பயணத்தின் இறுதி நாளான இன்று இஸ்தான்புல் சென்றடைந்தார்.

தமது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுடன் சென்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார், அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பிரதமரின் இந்த அதிகாரத்துவப் பயணத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஹசான், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் கடீர் மற்றும் முதலீடு, வர்த்தகம் தொழில் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா