Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்தோனேசியா
உலகச் செய்திகள்

சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்தோனேசியா

Share:

ஜகார்த்தா, ஜூலை.30-

ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல நாடுகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்த வேளையில், ஆகக் கடைசியாக இந்தோனேசியாவும் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆகப் பதிவாகி உள்ளது. இது சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும் என்று இந்தோனேசிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக இந்தோனேசியக் கடலோரப் பகுதியில் தீவிர சுனாமி அலைகள் 0.5 மீட்டர் வரை உயர்ந்ததாக அந்த மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

இந்தோனேசியாவைப் போலவே ஜப்பான் மற்றும் அமெரிக்கா, சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை