Jun 13, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்தில் கூண்டிலிருந்து தப்பியோடிய சிங்கம் இருவர் மீது கொடூரத் தாக்குதல்!
உலகச் செய்திகள்

தாய்லாந்தில் கூண்டிலிருந்து தப்பியோடிய சிங்கம் இருவர் மீது கொடூரத் தாக்குதல்!

Share:

பாங்கோக், அக்டோபர்.06-

தாய்லாந்து காஞ்சனபுரியில், வளர்ப்புச் சிங்கம் ஒன்று தனது கூண்டிலிருந்து தப்பித்து, அருகிலுள்ள கிராமத்தில் புகுந்து, இருவரைத் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகப் பிரபலமான பரின்யா பார்க்பூம், தான் வளர்த்து வரும் சிங்கங்களை வைத்து தினமும் வீடியோ பதிவுகள் செய்து வந்தார்.

நேற்று அக்டோபர் 5-ஆம் தேதி, இரவு 9.40 மணியளவில், கூண்டிலிருந்து தப்பிய சிங்கம் ஒன்று, 11 வயது சிறுவனையும் 43 வயதான ஆடவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இந்நிலையில், இருவரும் தற்போது இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தாய்லாந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!