Aug 14, 2026
Thisaigal NewsYouTube
காரின் பூத்துக்குள் மறைந்திருந்த இரண்டு மலேசியர்கள் கைது
உலகச் செய்திகள்

காரின் பூத்துக்குள் மறைந்திருந்த இரண்டு மலேசியர்கள் கைது

Share:

சிங்கப்பூர், ஜூலை.08-

காரின் பூத்துக்குள் மறைந்து கொண்டு, சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற இரு மலேசியர்களை சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் கடந்த ஜுலை 5 ஆம் தேதி சனிக்கிழமை சிங்கப்பூர் ஊட்லண்ட்ஸ் குடிநுழைவு சோதனைச் சாவடி மையத்தில் நடந்ததாக சிங்கப்பூர் ஐசிஏ வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

20 வயது மதிக்கத்தக்க இரு மலேசியர்களும், அவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய முயற்சி செய்ததற்கு உடந்தையாக இருந்த கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

இந்த மூவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்று ஐசிஏ இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

ஆப்பிரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு கடத்தல்: 1.2 டன் யானைத்தந்தம் பறிமுதல்!

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு