Aug 12, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் தலைமைத்துவம் மற்றும் பங்களிப்புக்கான அங்கீகாரம் பெறுகிறார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார்!
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் தலைமைத்துவம் மற்றும் பங்களிப்புக்கான அங்கீகாரம் பெறுகிறார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார்!

Share:

மாஸ்கோ, மே.15-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், MGIMO எனப்படும் Moscow State Institute of International Relationsசிடம் இருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அரங்கில் அவரது தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அப்பட்டம் வழங்கி சிறப்பிக்கப்படவிருக்கிறது.

ரஷ்யாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள அன்வார், MGIMOவில் பொது உரை நிகழ்த்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வுகளை முடித்துக் கொண்டு அவர் தாதார்ஸ்டான் குடியரசுக்குச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு அன்வார், ஹலால் துறையில் பொருளாதார அரச தந்திரம் மற்றும் உயரிய நிலையிலான கூட்டத்தில் கலந்து கொள்கிறார். பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான், தோட்டத்தொழில், மூலப் பொருள் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி உட்பட ஐந்து முக்கிய அமைச்சர் சென்றுள்ளனர்.

Related News

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது