Jun 22, 2026
Thisaigal NewsYouTube
"வெறும் 30 நிமிடம்.. ஊரே மொத்தமாக அழியும்.." மயான அமைதிக்கு பின் உள்ள கொடூரம்.. பார்த்தாலே மிரளுதே
உலகச் செய்திகள்

"வெறும் 30 நிமிடம்.. ஊரே மொத்தமாக அழியும்.." மயான அமைதிக்கு பின் உள்ள கொடூரம்.. பார்த்தாலே மிரளுதே

Share:

ரிகியவிக்: ஐஸ்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஊரில் வெறும் சில மீட்டர் அடியில் எரிமலை பிழம்பு இருக்கிறது. இதனால் அந்த கிராமத்தில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற சூழலே இருக்கிறது.

இந்த உலகம் எப்போதும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் இப்போது பார்க்கும் பகுதிகள் எப்போதும் அதேபோல இருந்தது இல்லை. உதாரணத்திற்கு இன்று பாலைவனமாக இருக்கும் சகாரா பாலைவனம், பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெருங்கடலாக இருந்து.

அப்பகுதியில் காலப்போக்கில் புவியியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், அது இப்போது பாலைவன நிலப்பரப்பாக மாறியது. இதுபோல உலகில் பல மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

ஐஸ்லாந்து கிராமம்: அப்படியொரு சம்பவம் தான் ஐஸ்லாந்தில் நடக்கிறது. ஆனால், இது மனிதர்களுக்கு மிக பெரிய ஆபத்தாக மாறியுள்ளது. தான் ஐஸ்லாந்தில் உள்ள கிரண்டாவிக், இந்த நகரை எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்த சின்ன ஊரில் மொத்தமே 3,000 பேர் தான் வசூலிக்கிறார்கள்.

Related News

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

ஈரான் - அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: அடுத்த வாரம் தொழில்நுட்ப விவாதங்களை தொடங்க சுவிட்சர்லாந்து வரவேற்பு

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

கத்தாரில் உள்ள எரிவாயு நிலையத்தில் பயங்கர வெடி விபத்து: 54 பேர் காயம், 18 பேரைக் காணவில்லை

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

மோசடிக் கும்பலுடன் தொடர்பு - சிங்கப்பூர் 3 மலேசியர்கள் கைது

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

முதலாவது வெளிநாட்டுப் பயணம்: இந்தியாவைத் தவிர்த்து மலேசியா, சீனாவைத் தேர்ந்தெடுத்தார் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான்!

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

லண்டனில் இரண்டு ரயில்கள் பயங்கர மோதல்: ஓட்டுநர் பலி, 89 பேர் காயம்

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி

தேசிய கீதம் பாழானது: புகைப்படக் கலைஞர்கள் மீது இங்கிலாந்து பயிற்சியாளர் தாமஸ் துச்செல் அதிருப்தி