Apr 17, 2026
Thisaigal NewsYouTube
சிவப்பு பாண்டா, பாம்பு உட்பட 87 விலங்குகளைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் 6 இந்தியர்கள் கைது
உலகச் செய்திகள்

சிவப்பு பாண்டா, பாம்பு உட்பட 87 விலங்குகளைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் 6 இந்தியர்கள் கைது

Share:

சிவப்பு பாண்டா, பாம்பு, கிளி உட்பட 87 விலங்குகளைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 6 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் தாய்லந்தின் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் பிடிபட்டனர்.

சந்தேக நபர்கள் அவற்றைத் தாய்லந்திலிருந்து மும்பைக்குக் கடத்திக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

"29 உடும்புகள், 21 பாம்புகள், 15 பறவைகள் உட்பட மொத்தம் 87 விலங்குகள் பயணப் பெட்டியில் மறைக்கப்பட்டிருந்தன," என்று தாய்லந்தின் சுங்கத்துறை தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இறக்குமதி வரியைப் போன்று 4 மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.

Related News

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!