Jun 17, 2026
Thisaigal NewsYouTube
புதிய போப்பாண்டவராக ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட்  தேர்வு
உலகச் செய்திகள்

புதிய போப்பாண்டவராக ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு

Share:

வத்திகன், மே.09-

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமை மதகுருவாக போப்பாண்டவர் ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவரான ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் Robert Franci போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்டது மூலம் அந்த உயரிய பொறுப்பை வகிக்கும் முதலாவது அமெரிக்கர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்..

வத்திகன் நகரில் நேற்றிரவு நடைபெற்ற வாக்களிப்பில் ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த வாக்களிப்பில் 71 நாடுகளைச் சேர்ந்த 133 கார்டினல்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா, சிகாகோவில் பிறந்தவரான 69 வயது ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட், பெரு நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் தமது சமயப் பணியைத் தொடங்கினார்.

போப்பாண்டவராக ரோபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டது மூலம் அவர் போப்பாண்டவர் 14 ஆவது லியோ என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை