Aug 11, 2026
Thisaigal NewsYouTube
கைப்பேசி பேச்சு விவகாரம்: 11வது மாடியில் இருந்து குதித்து பெண் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

கைப்பேசி பேச்சு விவகாரம்: 11வது மாடியில் இருந்து குதித்து பெண் உயிரிழப்பு

Share:

தானே, ஏப்ரல்.30-

மஹராராஷ்டிராவில் செல்போனில் அதிக நேரம் பேசிய விவகாரத்தில் 20 வயது பெண் ஒருவர் 11வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வது தளத்தில் சமிக்ஷா நாராயன் என்ற 20 வயது பெண் வசித்து வந்தார். இந்த நிலையில், சமிக்ஷா தான் வசிக்கும் 11வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

சமிக்ஷா என்ற பெண், நேற்று இரவு தனது செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அந்த பெண்ணின் மாமா, பேச்சை நிறுத்தச் சொல்லியதோடு, அந்த பெண்ணின் செல்போனை எடுத்துச் சென்று விட்டதாகவும், அதன் பிறகு அவர், 11வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகவும் அவரது மாமா புகாரில் தெரிவித்திருந்தார். கீழே விழுந்த அந்த பெண், பலத்த காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அந்த பெண் இன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விபத்து மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணங்களைக் கண்டறிய அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக் போலீசர் கூறினர்.

Related News

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது