Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்
உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தீவிரவாதிகள் தாக்குதல்

Share:

சிட்னி, ஏப்ரல் 13-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலர் இறந்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் பலர் இறந்து இருப்பதாக அந்த நாட்டு அரசாங்கமே செய்தி வெளியிட்டுள்ளது. மோசமான கத்திக்குத்து சம்பவத்தில் பலர் இறந்து இருக்கக் கூடும் என்று தெரிய வந்துள்ளது.

சிட்னியின் ஷாப்பிங் மையமான வெஸ்ட்பீல்ட் பாந்தி ஜங்ஷனில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்று காலை ஷாப்பிங் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, கத்தியால் குத்தியும் உள்ளனர். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷாப்பிங் மையத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், மையத்திற்கு இருந்தவர்களை வெளியேற்றினர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷாப்பிங் மையத்திற்குள் இன்னும் சிலர் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒன்பது மாத குழந்தையையும் மர்ம நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். உடனடியாக குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுவரை நான்கு பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு