Jul 15, 2026
Thisaigal NewsYouTube
ஆறாம் தலைமுறை மலேசிய வம்சாவளியினருக்கு இந்தியாவின் ஓஐசி வெளிநாட்டுக் குடியுரிமை
உலகச் செய்திகள்

ஆறாம் தலைமுறை மலேசிய வம்சாவளியினருக்கு இந்தியாவின் ஓஐசி வெளிநாட்டுக் குடியுரிமை

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.31-

வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஓசிஐ பதிவு செய்வது இப்போது ஆறாவது தலைமுறை சந்ததியினருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தூதரகம் இதனை அறிவித்தது.

மலேசிய விண்ணப்பதாரர்களுக்கு இந்திய வம்சாவளியின் நடைமுறைகள் மேலும் திருத்தப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான மக்களிடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கும், கல்வி, கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

கடந்த ஜூலை மாதம், பல விண்ணப்பதாரர்கள் தொலைந்து போன அல்லது கிடைக்காத வரலாற்று ஆவணங்கள், பழைய கடப்பிதழ் ஆவணங்கள் காரணமாக வம்சாவளியைச் சான்றளிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டதால், மலேசிய இந்தியர்களுக்கான ஓசிஐ விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த இந்தியா செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய அரசாங்கத்தால் அல்லது முன்னாள் மலாயா அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை எங்கள் அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ள வைக்க நாங்கள் முயற்சித்தோம்.

இந்தியாவைப் பிறப்பிடமாக அடையாளம் காட்டும் ஆவணம் இருந்தால், நாங்கள் ஓஐசி அட்டையை வழங்க முடியும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி அறிவித்துள்ளார்.

Related News

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்