Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது
உலகச் செய்திகள்

சிங்கப்பூர் பொதுத் தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருகிறது

Share:

சிங்கப்பூர், மே.03-

சிங்கப்பூரின் 14 ஆவது பொதுத் தேர்தல் வாக்களிப்பு, இன்று சனிக்கிழமை காலையில் தொடங்கி, சுமூகமாக நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட 26 லட்சம் சிங்கப்பூரியர்கள் தங்களின் தொகுதியைப் பிரதிநிதிக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினரையும் தங்களை வழிநடத்த இருக்கும் அரசாங்கத்தையும் தேர்வு செய்து வருகின்றனர்.

கடந்த 66 ஆண்டுகளாக ஆளும் மக்கள் செயல் கட்சியான பிஏபி, நான்காம் தலைமுறைத் தலைவராக, பிரதமர் லாரன்ஸ் வோங், அக்கட்சியை இத்தேர்தலில் முதன்முறையாக வழிநடத்திச் செல்கிறார்.

சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலில் 11 கட்சிகளின் சார்பாக 204 வேட்பாளர்களும் இரு சுயேச்சை வேட்பாளர்களுமாகச் சேர்த்து 206 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 33 தொகுதிகளில் 97 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை