ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

நேட்டோ அமைப்பு நிறுவனத்தில் உளவாளியாகச் செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் நபர் கைது

சீனாவில் நவுல் புயல் எச்சரிக்கை: ரயில்கள் மற்றும் பள்ளிகள் முடக்கம்

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்காவின் ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம்: டிரம்ப் புதிய உத்தரவு


