ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அமெரிக்கப் புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வந்த வங்காள தேச நாட்டவர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்

பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து: மலேசியர் ஒருவர் உட்பட இருவர் பலி

இன்றிரவு செந்நிறச் சந்திர கிரகணம்

குவைத்தில் அமெரிக்க விமானப்படைத் தளம் அருகே போர் விமானம் விபத்து: விமானிகள் உயிர் தப்பினர்

மத்திய கிழக்கில் பற்றியது போர் நெருப்பு! ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்: அதிரும் அரபு தேசங்கள்


