ஆப்கானிஸ்தான் நாட்டில் வடக்கே சர்-இ-புல் மாகாணத்தில் சாங்சரக் மாவட்டத்தில் இரு வேறு பள்ளிகளில் ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் 80 மாணவிகள் விஷம் வைத்ததில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாணவிகளுக்கு எப்படி விஷம் வைக்கப்பட்டது, அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் என்னென்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பேருந்தில் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் வெளியிட்ட காணொளி: கேரள ஆடவர் தற்கொலை

பாகிஸ்தானில் தீ விபத்தில் குறைந்தது 21 பேர் பலி

இந்தோனேசியாவில் மாயமான விமானத்தின் சில சிதைந்த பாகங்கள் மீட்பு

சுலாவேசி விமான விபத்து: செங்குத்தான பள்ளத்தில் ஒருவரது உடல் மீட்பு - மோசமான வானிலையால் சிக்கல்!

ஆப்பிரிக்க நாடுகளில் கனமழை, வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் பலி


