Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் இராட்சத பள்ளத்தில் விழுந்த காரில் இருந்து பெண் மீட்பு: தமிழகத் தொழிலாளியின் வீர சாகசம்!
உலகச் செய்திகள்

சிங்கப்பூர் இராட்சத பள்ளத்தில் விழுந்த காரில் இருந்து பெண் மீட்பு: தமிழகத் தொழிலாளியின் வீர சாகசம்!

Share:

சிங்கப்பூர், ஜூலை.27-

நேற்று சிங்கப்பூரின் தஞ்சோங் காத்தோங் சாலையில் ஒரு பகுதி உள்வாங்கி, இராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதில் கார் ஒன்று விழுந்த சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி கண்காணிப்பாளர் பிச்சை உடையப்பன் சுப்பையாவும் அவரது சகாக்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு பெண்ணை மீட்டனர்.

சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட பெரும் சத்தத்தில் பள்ளத்தில் கார் மூழ்கியதைப் பார்த்ததும், சுப்பையா தனது சக தொழிலாளர்களுடன் கயிற்றை வீசி, சில நிமிடங்களிலேயே அப்பெண்ணைப் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.


"ஓர் உயிரைக் காப்பாற்றினோம்… எது நடந்தாலும் அதுதான் முக்கியம்!" என தமிழில் உருக்கமாகத் தெரிவித்த சுப்பையாவின் இந்த வீரச்செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை