Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

மேற்கு ஜாவாவில் போகோரில் வெள்ளம், ஒருவரைக் காணவில்லை

Share:

ஜகார்த்தா, மார்ச்.03-

இந்தோனேசியா, மேற்கு ஜாவா, போகோர் எனுமிடத்தில் சில பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடங்கி பெற்று வரும் அடை மழையால் சிமான்செயுரி ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்நிலை காணப்படுகிறது. வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளன. ஒருவரைக் காணவில்லை என மேற்கு ஜாவா மாவட்ட பேரிடர் நிர்வாக மன்றம் அறிவித்துள்ளது.

அந்நபர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீட்புப் படையினர், ஊராட்சித் துறையினர், தன்னார்வலர்கள் என பலரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வேளையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதோடு பள்ளியொன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு