Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

மேற்கு ஜாவாவில் போகோரில் வெள்ளம், ஒருவரைக் காணவில்லை

Share:

ஜகார்த்தா, மார்ச்.03-

இந்தோனேசியா, மேற்கு ஜாவா, போகோர் எனுமிடத்தில் சில பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நேற்று தொடங்கி பெற்று வரும் அடை மழையால் சிமான்செயுரி ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்நிலை காணப்படுகிறது. வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளன. ஒருவரைக் காணவில்லை என மேற்கு ஜாவா மாவட்ட பேரிடர் நிர்வாக மன்றம் அறிவித்துள்ளது.

அந்நபர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மீட்புப் படையினர், ஊராட்சித் துறையினர், தன்னார்வலர்கள் என பலரும் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வேளையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதோடு பள்ளியொன்றும் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை