Jun 17, 2026
Thisaigal NewsYouTube
சீனாவில் மோசமான வெள்ளம்: 10 பேர் பலி, 33 பேர் மாயம்
உலகச் செய்திகள்

சீனாவில் மோசமான வெள்ளம்: 10 பேர் பலி, 33 பேர் மாயம்

Share:

பெய்ஜிங், ஆகஸ்ட்.08-

சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் மாயமாகி உள்ளனர்.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தின் யுஜோங் கவுண்டி பகுதியில் மழை கொட்டி வருகிறது. இதனால், மலையடிவாரத்தில் அமைந்துள்ள லன்ஜாவு நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் மாயமாகினர்.

இதன் காரணமாக அங்கு, மின்சாரம் மற்றும் கைப்பேசிச் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை