Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

துருக்கியில் தங்கும் விடுதியில் தீ: குறைந்தது 76 பேர் மரணம்

Share:

கர்தல்கயா, ஜன.22-

துருக்கியின் வட பகுதியில் பிரபல பனிச்சறுக்கு மையமொன்றில் உள்ள தங்கும் விடுதியில் பரவிய தீயில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமுற்றனர். தீயைத் தொடர்ந்து அவ்விடத்தில் சூழ்ந்த புகையால் குளிர்கால விடுமுறையைக் கழிக்க வந்த பல சுற்றுப் பயணிகள் பதற்றமடைந்தனர்.

பலியானவர்களில் இதுவரை 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் சிலரை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தீச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அத்தங்கும் விடுதியின் உரிமையாளரும் அடங்குவார். தீக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

துருக்கியில் தங்கும் விடுதியில் தீ: குறைந்தது 76 பேர் மரணம் | Thisaigal News