Aug 8, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

துருக்கியில் தங்கும் விடுதியில் தீ: குறைந்தது 76 பேர் மரணம்

Share:

கர்தல்கயா, ஜன.22-

துருக்கியின் வட பகுதியில் பிரபல பனிச்சறுக்கு மையமொன்றில் உள்ள தங்கும் விடுதியில் பரவிய தீயில் குறைந்தது 76 பேர் உயிரிழந்தனர். 51 பேர் காயமுற்றனர். தீயைத் தொடர்ந்து அவ்விடத்தில் சூழ்ந்த புகையால் குளிர்கால விடுமுறையைக் கழிக்க வந்த பல சுற்றுப் பயணிகள் பதற்றமடைந்தனர்.

பலியானவர்களில் இதுவரை 52 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் சிலரை அடையாளம் காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்தீச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அத்தங்கும் விடுதியின் உரிமையாளரும் அடங்குவார். தீக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Related News

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

நடிகை திரிஷா குறித்து அவதூறு பேச்சு: உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் அதிரடி கைது

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

லேண்டிங் கியர் கோளாறு: பிலிப்பைன்ஸில் ஏர்ஏசியா விமானம் அவசரமாக ரத்து!

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்

பசிபிக் தீவு நாடான நவுரு தனது பாரம்பரியப் பெயரான 'நவோரோ' என அதிகாரப்பூர்வமாக மாற்றம்