Jun 13, 2026
Thisaigal NewsYouTube
ரியாத்தைச் சென்றடைந்தார் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்
உலகச் செய்திகள்

ரியாத்தைச் சென்றடைந்தார் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்

Share:

ரியாத், நவம்பர்.03-

சவூதி அரேபியாவிற்கு நான்கு நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பாதுகாப்பாக ரியாத்தைச் சென்றடைந்துள்ளார்.

மலேசியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் அதே வேளையில் இரு நாட்டு மக்களும் நன்மை அடையக்கூடிய நலன் சார்ந்த அம்சங்கள் தொடர்பான ஒத்துழைப்பை விரிவுப்படுத்த மாமன்னரின் இந்த அதிகாரத்துவப் பயணம் அமைந்துள்ளது.

மாமன்னரின் சிறப்பு விமானம், சுபாங், அரச மலேசிய ஆகாயப்படைத் தளத்திலிருந்து புறப்பட்டு, மலேசிய நேரப்படி மாலை 5.30 மணியளவில் ரியாத், ராஜா காலிட் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி