Jun 17, 2026
Thisaigal NewsYouTube
காஸாவை நோக்கிச் செல்லும் ஃபிலோதில்லா படகுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - இத்தாலியப் பிரதமர் எச்சரிக்கை!
உலகச் செய்திகள்

காஸாவை நோக்கிச் செல்லும் ஃபிலோதில்லா படகுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - இத்தாலியப் பிரதமர் எச்சரிக்கை!

Share:

ரோம், அக்டோபர்.01-

மனிதநேய உதவிகளுடன் காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் “Global Sumud Flotilla” படகுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களின் இம்முயற்சி, அமெரிக்கா முன்மொழிந்துள்ள போர் நிறுத்தத் திட்டத்தைச் சீர்குலைக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

காஸாவிற்கு உதவி செய்வதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றிணைந்து, இத்தாலியக் கடற்படை போர்க்கப்பல் ஒன்றின் கண்காணிப்பில் காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தற்போது காஸா கரையோரத்திலிருந்து 160 கடல் மைல்களுக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அப்படகுகள், இஸ்ரேலியப் படைகளால் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related News

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி