Jun 13, 2026
Thisaigal NewsYouTube
வட சுமத்திராவில் நில நடுக்கம் மலேசியாவில் உணரப்பட்டது
உலகச் செய்திகள்

வட சுமத்திராவில் நில நடுக்கம் மலேசியாவில் உணரப்பட்டது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

இந்தோனேசியா, வட சுமத்திராவில் மேற்குக்கரையோரப் பகுதியில் இன்று பிற்பகல் 12.56 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தின் அதிர்வுகள், மலேசியாவில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளதாக அது குறிப்பிட்டது. வடக்கில் 2.7 பாகையிலும், கிழக்கில் 95.9 பாகையிலும் அந்த நில நடுக்கம் 57 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக அது தெரிவித்தது.

எனினும் இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கான சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று மெட்மலேசியா குறிப்பிட்டுள்ளது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி