Jun 17, 2026
Thisaigal NewsYouTube
பிரேசிலில் வெடிப்பு: 9 பேர் மரணம்
உலகச் செய்திகள்

பிரேசிலில் வெடிப்பு: 9 பேர் மரணம்

Share:

ரியோ டி ஜெனெரோ, ஆகஸ்ட்.13-

தெற்கு பிரேசிலில் வெடி பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். குரிடிபாவில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் ஏற்பட்ட வெடிப்புக்குப் பிறகு, பரானா தீயணைப்புத் துறையினர் அவ்வெடிப்பு தொடர்பான படங்களை வெளியிட்டனர். அப்பகுதியில் பல பொருட்கள் சேதமடைந்து காணப்பட்டன.

சம்பவத்திற்குப் பிறகு குறைந்தது ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த ஒன்பது பேரில் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான எந்த நம்பிக்கையும் இல்லை என்று பரானாவின் பொதுப் பாதுகாப்புச் செயலாளர் ஒப்புக்கொண்டார்.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக பாதுகாப்புப் படையினரும் மோப்ப நாய்களும் அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த மேலும் ஏழு பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை