Jun 17, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரின் ரஷ்யா அதிகாரத்துவப் பயணம் தொடங்கியது
உலகச் செய்திகள்

மாமன்னரின் ரஷ்யா அதிகாரத்துவப் பயணம் தொடங்கியது

Share:

மாஸ்கோ, ஆகஸ்ட்.06-

ரஷ்யாவிற்கு அதிகாரத்துவப் பயணத்தை மேற்கொண்டுள்ள மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மாஸ்கோ சென்றடைந்தார். மாமன்னரின் சிறப்பு விமானம், நேற்று செவ்வாய்க்கிழமை மலேசிய நேரப்படி இரவு 7.20 மணியளவில் Vnukova 2 அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

விமான நிலையத்தில் மாமன்னருக்கு மகத்தான வரவேற்பு நல்கப்பட்டது. மாமன்னரை, ரஷ்யாவின் அறிவியல், உயர்க்கல்வி அமைச்சர் வாலெரி ஃபால்கோவ் மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சின் உடன் செல்லும் இயக்குநர் Gearjiv Kuznetsov ஆகியோர் வரவேற்றனர்.

மாமன்னரின் இந்த ஆறு நாள் அதிகாரத்துவப் பயணத்தில் மலேசிய தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ காலிட் நோர்டின், வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அம்ரான் முகமட் ஸின் மற்றும் ரஷ்யாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ சியோங் லூன் லாய் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை