Jun 17, 2026
Thisaigal NewsYouTube
டொமினிக் விடுதி கூரை இடிந்து விபத்து; உயிரிழப்பு 218 ஆக உயர்வு
உலகச் செய்திகள்

டொமினிக் விடுதி கூரை இடிந்து விபத்து; உயிரிழப்பு 218 ஆக உயர்வு

Share:

சாண்டோ டொமிங்கோ, ஏப்ரல்.11-

டொமினிக் குடியரசில் இரவு விடுதி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் என்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை எனக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்களை மீட்பதிலும், இடிபாடுகளை அகற்றுவதிலும், மீட்புப்படையினர் சிறப்பாக பணியாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் இருந்து 189 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அச்சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை