Jun 18, 2026
Thisaigal NewsYouTube
ஒலிம்பிக்: பாரிஸ் நகரில் இருந்து வீடற்ற ஏழைகள் வெளியேற்றம் - ஏன்?
உலகச் செய்திகள்

ஒலிம்பிக்: பாரிஸ் நகரில் இருந்து வீடற்ற ஏழைகள் வெளியேற்றம் - ஏன்?

Share:

8 ஆகஸ்ட் 2024

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்க உலக நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் அங்கே குவிந்துள்ளனர்.

வீடற்றவர்களின் எண்ணிக்கை சாலைகளிலும் தெருக்களிலும் அதிகரிக்க துவங்கியதைத் தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளது அந்த நாடு.

பாரிஸில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள நகரங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சிலருக்கு தற்காலிகமாக தங்கும் இடங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்த நாட்டு அரசின் இந்த போக்கு, செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் அனுப்பப்படும் போது, அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் அமைப்புகளின் சேவைகளை அவர்களால் பெற இயலாமல் போய்விடும் என்றும், அவர்களுக்கான உறுதியான தீர்வு கிடைக்காது என்றும் செயற்பாட்டாளர்கள் வாதிடுகின்றனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை