Jun 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தியாவில் சமய விழாவொன்றில் மரக்கட்டையிலான மேடை சரிந்து விழுந்ததில் ஐவர் மரணம்

Share:

லக்னோ, ஜன.28-

இந்தியாவின் வட பகுதியில் பாக்பாட் எனுமிடத்தில் சமய விழாவொன்றின் போது மரக்கடையிலான மேடை சரிந்து விழுந்ததில் குறைந்தது ஐவர் மரணமடைந்தனர். மேலும் 40 பேர் காயத்திற்கு இலக்காகினர்.

சமயப் பூஜைக்காக இனிப்புப் பண்டம் தயாரிக்க கோவில் ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஐவர் மாண்ட வேளை, 40 பேர் காயமுற்றனர். அவர்களில் இருபது பேர் சிகிச்சையளித்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மரக்கட்டையிலான மேடை ஒவ்வோர் ஆண்டும் அச்சமய விழாவின் போது தயாரிக்கப்படும். சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கானோர் அந்த மேடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை