Apr 20, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

இந்தியாவில் சமய விழாவொன்றில் மரக்கட்டையிலான மேடை சரிந்து விழுந்ததில் ஐவர் மரணம்

Share:

லக்னோ, ஜன.28-

இந்தியாவின் வட பகுதியில் பாக்பாட் எனுமிடத்தில் சமய விழாவொன்றின் போது மரக்கடையிலான மேடை சரிந்து விழுந்ததில் குறைந்தது ஐவர் மரணமடைந்தனர். மேலும் 40 பேர் காயத்திற்கு இலக்காகினர்.

சமயப் பூஜைக்காக இனிப்புப் பண்டம் தயாரிக்க கோவில் ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது. அதில் ஐவர் மாண்ட வேளை, 40 பேர் காயமுற்றனர். அவர்களில் இருபது பேர் சிகிச்சையளித்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

மரக்கட்டையிலான மேடை ஒவ்வோர் ஆண்டும் அச்சமய விழாவின் போது தயாரிக்கப்படும். சம்பவத்தின் போது நூற்றுக்கணக்கானோர் அந்த மேடையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு