Apr 17, 2026
Thisaigal NewsYouTube
"எல்லாம் தயார்!" ஆனா கடைசியில் வந்த 3 பிரச்சனை! காசா மீது இஸ்ரேல் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லையே ஏன்
உலகச் செய்திகள்

"எல்லாம் தயார்!" ஆனா கடைசியில் வந்த 3 பிரச்சனை! காசா மீது இஸ்ரேல் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லையே ஏன்

Share:

டெல் அவிவ்: காசா மீது முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்த போதிலும், இன்னும் தாக்குதலைத் தொடங்காமல் தயக்கம் காட்டுகிறது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே கடந்த அக். 7ஆம் தேதி தொடங்கிய யுத்தம் இன்னும் தொடர்ந்து வருகிறது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்கிடையே காசா மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பிப்போம் என்று இஸ்ரேல் அறிவித்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. இருப்பினும், காசா இன்னும் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லை.

கருத்து வேறுபாடு: ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது. இருப்பினும், இன்னும் காசா மீது இஸ்ரேல் முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிக்கவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இத குறித்து சர்வதேச வல்லுநர்கள் கூறுகையில், "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே சிறு சலசலப்புகள் இருக்கிறது. முக்கிய பிரச்சனைகளில் அனைவரும் ஒப்புக்கொள்ளும் முடிவுகளை எடுப்பதில் இஸ்ரேலுக்கு இப்போது சிரமம் இருக்கிறது" என்கிறார்கள். இஸ்ரேல் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ: நாடு முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

கொவிட்-19 போல ஈரான் போரும் இந்தியப் பொருளியலைச் சிதைக்கும் என கணிப்பு

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

எண்ணெய் நெருக்கடி: தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஜப்பான் $12.7 பில்லியன் கடனுதவி!

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

ஈரானில் போர் மேகங்கள்: தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக வெளியேறத் தயாராக இருக்க அறிவுறுத்தல்

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

தெலுக் பாங்லிமா காராங் பகுதியில் ரூ.1.1 கோடி மதிப்பிலான என்ஜின் ஆயில் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது!

"எல்லாம் தயார்!" ஆனா கடைசியில் வந்த 3 பிரச்சனை! காசா மீது... | Thisaigal News