Jun 17, 2026
Thisaigal NewsYouTube
போதை மயக்கத்திற்கு ஆளான நபர் ரகளை: விமானம் திரும்பியது
உலகச் செய்திகள்

போதை மயக்கத்திற்கு ஆளான நபர் ரகளை: விமானம் திரும்பியது

Share:

லியோன், ஆகஸ்ட்.25-

போதை மயக்கத்தில் இருந்தவர் என்று நம்பப்படும் ஆடவர் ஒருவர் புரிந்த ரகளையினால் விமானம் ஒன்று பாதி வழியிலேயே திரும்பியது. அந்த ஆடவர், விமானிகளின் அறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய முயற்சி செய்ததைத் தொடர்ந்து அவரைக் கட்டுப்படுத்த இயலாமல் விமானம் U வளைவு எடுத்து திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான லியோன் விமான நிலையத்திலிருந்து போர்த்துகலை நோக்கி அந்த விமானம் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அந்த ஆடவர் பின்னர் பயணிகளால் அடக்கக்கப்பட்டார். விமானம் பாதுகாப்பாக லியோன் விமான நிலையத்தில் திரும்பிய பின்னர் ஒரு போர்த்துக்கீசியரான 26 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அந்த ஆடவர் போதையில் இருந்தது உறுதிச் செய்யப்பட்டது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை