Jun 13, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியா – தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
உலகச் செய்திகள்

கம்போடியா – தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

Share:

நோம் பென், டிசம்பர்.27-

கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே பல வாரங்களாக நீடித்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இன்று டிசம்பர் 27 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன்படி இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் அனைத்து விதமான ஆயுதத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளன.

கம்போடியாவின் தற்காப்பு அமைச்சர் Tea Seiha மற்றும் தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சர் Nattaphon Narkphanit ஆகியோர் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

போர் நிறுத்தம் அடுத்த 72 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக நீடித்தால், தாய்லாந்து சிறை வைத்துள்ள 18 கம்போடிய வீரர்களை விடுவிக்க அது ஒப்புக் கொண்டுள்ளது.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி