Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கம்போடியா – தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது
உலகச் செய்திகள்

கம்போடியா – தாய்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது

Share:

நோம் பென், டிசம்பர்.27-

கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே பல வாரங்களாக நீடித்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இன்று டிசம்பர் 27 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இன்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி நண்பகல் 12.00 மணி முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதன்படி இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் அனைத்து விதமான ஆயுதத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துவதாக ஒப்புக் கொண்டுள்ளன.

கம்போடியாவின் தற்காப்பு அமைச்சர் Tea Seiha மற்றும் தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சர் Nattaphon Narkphanit ஆகியோர் இரு நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

போர் நிறுத்தம் அடுத்த 72 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக நீடித்தால், தாய்லாந்து சிறை வைத்துள்ள 18 கம்போடிய வீரர்களை விடுவிக்க அது ஒப்புக் கொண்டுள்ளது.

Related News

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

கல்வி அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து புதிய போராட்டத்தைத் தொடங்கிய இந்தியாவின் 'கரப்பான் பூச்சி' கட்சி

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கம்: மேலும் ஆறு கப்பல்களை வழிமறித்து தடுத்தது ஈரான் கடற்படை

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

சியாட்டில் அருகே நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: இருவர் பலி மற்றும் நால்வர் காயம்

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் வரலாறு காணாத காட்டுத் தீ: கடும் வெப்பத்தால் தீவிரமடையும் நெருக்கடி

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

அணு ஆயுத நீக்கக் கோரிக்கை: ஆசியான் அமைப்புக்கு கிம் ஜாங் உன் சகோதரி கடும் கண்டனம்

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா

இந்தியாவில் தொடர் மாணவர் போராட்டங்களால் கல்வி அமைச்சர் ராஜிநாமா