Apr 21, 2026
Thisaigal NewsYouTube
தாயகம் திரும்பினார் புருணை சுல்தான் ஹஸ்ஸானால் போல்கியா
உலகச் செய்திகள்

தாயகம் திரும்பினார் புருணை சுல்தான் ஹஸ்ஸானால் போல்கியா

Share:

சுபாங் ஜெயா, அக்டோபர்.28-

ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கோலாலம்பூரில் இருந்த புருணை சுல்தான், சுல்தான் ஹஸ்ஸானால் போல்கியா இன்று செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பினார்.

புருணை சுல்தானை ஏற்றி வந்த சிறப்பு விமானம், மாலை 5.30க்கு கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது. முன்னதாக, கேப்டன் முகமட் அஸ்நிஸாம் தலைமையில் அரசப் பட்டாள வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை புருணை சுல்தான் ஏற்றுக் கொண்டார். புருணை சுல்தானை வழியனுப்பும் நிகழ்வில் துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கலந்து கொண்டார்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!