Jun 13, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரர்களைக் குறி வைத்து கம்போடிய மோசடிக் கும்பலுக்கு உதவிய மலேசியர் கைது
உலகச் செய்திகள்

சிங்கப்பூரர்களைக் குறி வைத்து கம்போடிய மோசடிக் கும்பலுக்கு உதவிய மலேசியர் கைது

Share:

சிங்கப்பூர், டிசம்பர்.30-

சிங்கப்பூரர்களை மோசடி வலையில் சிக்க வைக்க, கம்போடிய மோசடிக் கும்பலுக்கு உதவி செய்து வந்ததாக நம்பப்படும் மலேசியர் ஒருவர், நேற்று சிங்கப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Goh Eugene என்ற அந்த ஆடவர் இன்று செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளார்.

Phnom Penh -ஐச் சேர்ந்த மோசடிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 24 வயதுடைய Goh, அவர்களின் கட்டளைக்கு இணங்க, அரசு அதிகாரி போல் நடித்து, சிங்கப்பூரர்களிடம் மோசடி வேலைகளைச் செய்து வந்ததாக நம்பப்படுகின்றது.

அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையோ அல்லது 1 லட்சம் டாலர் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.

Related News

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி