Apr 21, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை கோலோக் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் போதைப் பொருள் கிடையாது  – தாய்லாந்து போலீஸ் உறுதி!
உலகச் செய்திகள்

சுங்கை கோலோக் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் போதைப் பொருள் கிடையாது – தாய்லாந்து போலீஸ் உறுதி!

Share:

பாங்கோக், நவம்பர்.12-

கடந்த நவம்பர் 1-ஆம் தேதி, சுங்கை கோலோக் பகுதியில், மலேசியப் பிரஜை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில், போதைப் பொருள் இல்லை என்பதை தாய்லாந்து போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஆடை வர்த்தகம் தொடர்பான தகராறு முற்றியதில், இக்கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளந்தானைச் சேர்ந்த முன்னாள் கால்பந்தாட்ட வீரரிடம், நிறைய பணம் கடனாகப் பெற்றுள்ள 33 வயதான ஃபுவாட் ஃபாமி கஸாலி, அதனைத் திருப்பிக் கொடுப்பதில், இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் மூன்றாவது முறையாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இக்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Related News

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 3 மீட்டர் உயரத்திற்குச் சுனாமி எச்சரிக்கை

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

மகளைப் பறிகொடுத்த தாய்: சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நெஞ்சை உருக்கும் வாக்குமூலம்!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

அமெரிக்காவில் பயங்கரம்: 8 குழந்தைகளைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!