Aug 13, 2026
Thisaigal NewsYouTube
முழு வீச்சில் விசாரணை தொடங்கியது ஏர் இந்தியா
உலகச் செய்திகள்

முழு வீச்சில் விசாரணை தொடங்கியது ஏர் இந்தியா

Share:

புதுடெல்லி, ஜூன்.14-

இந்தியா, ஆமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787 டிரிம்லைனர் விமான விபத்து குறித்து புலன் விசாரணை இன்று முழு வீச்சில் தொடங்கியது.

241 பேரைப் பலி கொண்ட இந்த விமான விபத்தில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மருத்துவர் தங்கும் விடுதியில் காயமுற்ற மேலும் 24 பேர் தொடர்பிலும் விசாரணை தொடங்கியது என்று இந்திய வான் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் விமானம், ஆமதாபாத்திலிருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட அடுத்த ஐந்து நிமிடத்திலேயே விமானியிடமிருந்து வந்த, ஆபத்து அவசர உதவிக் கோரி மேடேய், சொல், பிற்பகல் 1.40 மணியளவில் வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் பதிவாகியுள்ளது.

அதனை அடிப்படையாகக் கொண்டே விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக வான் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

இதனிடைய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதைக் கண்டறிய முடியும் என்று அப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related News

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு