May 22, 2026
Thisaigal NewsYouTube
நெருங்கிவிட்டோம்.. கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்.. ரஷ்ய அதிபர் புடின் பரபரப்பு அறிவிப்பு!
உலகச் செய்திகள்

நெருங்கிவிட்டோம்.. கேன்சருக்கு வருகிறது தடுப்பு வேக்சின்.. ரஷ்ய அதிபர் புடின் பரபரப்பு அறிவிப்பு!

Share:

மாஸ்கோ: ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கான தடுப்பூசிகளை உருவாக்கும் கடைசி கட்ட ஆய்வு உள்ளதாகவும், விரைவில் இது நோயாளிகளுக்கு கிடைக்கும் என்றும் அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

புடின் இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இவை மக்களுக்கு கிடைக்கும், என்று அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், கேன்சர் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது என்ன மாதிரியான வேக்சின்.,. ஊசியா.. வேறு எதுவுமே? எப்படி செயல்படும்? என்ன தொழில்நுட்பம்? என்றெல்லாம் புடின் விளக்கம் அளிக்கவில்லை.

கேன்சர் பாதிப்பு: வருடங்கள் ஓடினாலும்.. பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இன்னும் மாறாத.. குணப்படுத்த முடியாத விஷயம் என்றால் அது கேன்சர்தான்! பல ஆய்வுகள், ஆராய்ச்சிகளுக்கு பின்பும் கேன்சருக்கு முழுமையாக மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

Related News

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்படும் பிலிப்பைன்ஸ் தப்பியோடிய நாடாளுமன்ற உறுப்பினரை உடனே கைது செய்ய உத்தரவு

பிரதமர் மோடி விவகாரம்: நார்வே ஊடகவியலாளர் திணறல்

பிரதமர் மோடி விவகாரம்: நார்வே ஊடகவியலாளர் திணறல்

சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!

சிங்கப்பூரில் 'ஏஐ' திறன்களை மேம்படுத்த ஓப்பன்ஏஐ நிறுவனம் $300 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு!

தென்கொரியாவின் தடைசெய்யப்பட்ட மலைப்பகுதியில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: சட்டவிரோதமாக நுழைந்ததற்காக விசாரணை

தென்கொரியாவின் தடைசெய்யப்பட்ட மலைப்பகுதியில் சிக்கிய சிங்கப்பூர் ஆடவர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு: சட்டவிரோதமாக நுழைந்ததற்காக விசாரணை

உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!

உள்ளாடைகளுக்குள் குரங்குகளை மறைத்துக் கடத்திய இருவர் கொலம்பியாவில் கைது!

இந்தியாவுடனான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த மலேசியா முடிவு

இந்தியாவுடனான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த மலேசியா முடிவு